இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டி! அவுஸ்ரேலிய துணை பிரதமர் பதவி நீக்கம்
அவுஸ்ரேலிய துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் துணை பிரதமராக பதவிவகித்து வருபவர் பார்னாபை ஜோய்ஸ். நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள இவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜோய்ஸ் மட்டுமல்லாமல் இதே குற்றச்சாட்டின் கீழ் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. … Continue reading இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டி! அவுஸ்ரேலிய துணை பிரதமர் பதவி நீக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed